அரசு நிதியுதவி வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த மக்கள் நலப்பணியாளர்!

Published by
லீனா

அரசு நிதியுதவி வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த மக்கள் நலப்பணியாளர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தா இந்திய அரசு பல முன்னெச்சரிக்காய் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில், இதுவரை கொரோனா வைரசால் 8002 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 53 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் அரசு நிதி உதவி வழங்க கோரி மக்கள் நலப்பணியாளர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

மேலும், மக்கள் நலப்பணியாளர் 11,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு விசாரணையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இடைக்கால மனுவை தன்ராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

30 minutes ago

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

1 hour ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

14 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

15 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

15 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

16 hours ago