ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
வரும் 21-ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து தலைமைச்செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை, அரசுத்துறை அதிகாரியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்கலாமா..? ஜவுளிக் கடைகளை திறக்க அனுமதிக்கலாமா..? பெரிய கடைகளை ஏ.சி இல்லாமல் செயல்பட அனுமதிக்கலாமா..? கொரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிப்பது குறித்தும் முதல்வர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
டெல்லி : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில்,…
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஜூலை 20 அன்று சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அதிமுக-பாஜக…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை…
சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…
கோவை : அண்மையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய்…
டெல்லி : 2025 செஸ் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) அறிவித்துள்ளது.…