ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
வரும் 21-ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து தலைமைச்செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை, அரசுத்துறை அதிகாரியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்கலாமா..? ஜவுளிக் கடைகளை திறக்க அனுமதிக்கலாமா..? பெரிய கடைகளை ஏ.சி இல்லாமல் செயல்பட அனுமதிக்கலாமா..? கொரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிப்பது குறித்தும் முதல்வர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…