சென்னை தேனாம்பேட்டை பருவா சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அங்குள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவருக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேஷை அவரது காதலி புரிந்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் காதலி மீது உள்ள கோவத்தில் பெட்ரோல் குண்டு வீச முடிவு செய்துள்ளார்.
திட்டமிட்டிருந்த வெங்கடேஷ், அப்போது காதலி அங்கு வராததால் கோபமடைந்த அவர் தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் உள்ள போலீஸ் பூத்தில் பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வெங்கடேஷை கண்டுபிடித்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…