10 ரூபாய் நாணயம் செல்லாது எனக் கூறி, இளைஞரின் வாகனத்தை பறிக்க முயன்ற பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே, முள்ளிபாலாற்று கரையோரம் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த, 25 ஏக்கர் நிலத்தை மீட்டு, ஸ்ரீகாந்த் என்ற இளைஞர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.
இந்த செடிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் பாயத்துவதற்காக, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வழியில் பெட்ரோல் போடுவதற்காக, அருகி இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று ரூ.50-க்கும் பெட்ரோல் போடுமாறு கூறி அவர்களிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது அதில் இருந்த 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று கூறி, ஸ்ரீகாந்தின் வாகனத்தை பங்க் ஊழியர்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 10 ரூபாய் நாணயத்தை பங்கின் வாங்கி கணக்கில் செலுத்தியபின் வாகனத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அருகில் உள்ள வங்கிக்கு சென்று, பெட்ரோல் பங்கின் வாங்கி கணக்கில் செலுத்தினார்.இதுகுறித்து, கோட்டாட்சியாருக்கு அவர் தகவலளித்த நிலையில், அவரின் வாகனம் மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…