இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை கட்டணமாக ரூ.10 வசூல் செய்யப்பட்டு வருகிறது.பெரிய ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்டநெரிசலை தவிர்க்க நடைமேடை கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் குடும்பத்தினரை வழி அனுப்ப வருகின்றனர்.இதனால் ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல் ஏற்படுகிறது.
அதிலும் கோடைகாலத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகமாக கூட்டநெரிசல் ஏற்படுகிறது.அதை தவிர்க்க நடைமேடை கட்டணத்தை ரூ.10-லிருந்து ரூ.15-க்கு உயர்த்தப்பட்டு உள்ளது.இந்த விலை உயர்வு வருகின்ற ஏப்ரல் 01-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மூன்று மாதத்திற்கு அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…