முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம், காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு முக கவசம் அணியுமாறு வேண்டுகோள் விடுத்த அதிகாரி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், மக்களை முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், இன்னும் சிலர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக தான் இருக்கின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை அருகே, மணல்மேடு பேரூராட்சி ஊழியர்கள் ஆட்டோ மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மணல்மேடு பேரூராட்சி அதிகாரி சுவாமிநாதன், கடை வீதிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம், காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு முக கவசம் அணியுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ இணையத்தி வேகமாக பரவி வருகிறது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…