சென்னை வளசரவாக்கம் அருகே கைகான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மோகனா. கணவரை பிரிந்து தனித்து வசித்து வருகிறார். மோகனா ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் சமையல் பாத்திரங்களை கழுவும் வேலையை செய்து வருகிறார்.
இவரது மகன் சீனிவாசன்(17).இவர் குன்றத்தூரில் விடுதியில் தங்கி அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த சீனிவாசன் ஸ்டைலாக முடி வெட்டவேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார்.ஆனால் அதற்கு மோகனா மறுப்பு தெரிவித்து சீனிவாசனை சலூன் கடைக்கு அழைத்து சென்று சீனிவாசனின் விருப்பத்திற்கு மாறாக முடியை வெட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சீனிவாசன் நேற்று முன்தினம் மோகனா வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது வீட்டில் தனியாக இருந்த சீனிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…