சென்னையில் கடந்த ஜூலை 26-ம் தேதி அன்று பள்ளி சிறுமி ஒருவர் டியூசனுக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அந்த சிறுமியை சாந்தி காலணி 5வது தெருவில் இரு திருநங்கைகள் வழிமறித்துள்ளனர்.
பின்னர் அந்த சிறுமியிடம் இருந்து செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர்.அப்போது பயந்து போன சிறுமி தம்மிடம் இருந்த செல்போனை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி நடந்த சம்பவத்தை தம் தந்தையிடம் கூறியுள்ளார்.இதன் காரணமாக அந்த சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது இரு திருநங்கைகள் செல்போனை சிறுமியிடம் இருந்து பறித்தது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் இரு திருநங்கைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…