சென்னையில் கடந்த ஜூலை 26-ம் தேதி அன்று பள்ளி சிறுமி ஒருவர் டியூசனுக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அந்த சிறுமியை சாந்தி காலணி 5வது தெருவில் இரு திருநங்கைகள் வழிமறித்துள்ளனர்.
பின்னர் அந்த சிறுமியிடம் இருந்து செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர்.அப்போது பயந்து போன சிறுமி தம்மிடம் இருந்த செல்போனை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி நடந்த சம்பவத்தை தம் தந்தையிடம் கூறியுள்ளார்.இதன் காரணமாக அந்த சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது இரு திருநங்கைகள் செல்போனை சிறுமியிடம் இருந்து பறித்தது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் இரு திருநங்கைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…