கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அதே சமயம்அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் என ஒருவரையும் விட்டுவைக்காமல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாக்கி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது முன்னாள் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் தன்னுடன் அருகிலிருந்தவர்களையும் சுய தனிமைப்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். இந்நிலையில், கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…