கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அதே சமயம்அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் என ஒருவரையும் விட்டுவைக்காமல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாக்கி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது முன்னாள் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் தன்னுடன் அருகிலிருந்தவர்களையும் சுய தனிமைப்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். இந்நிலையில், கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…