ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 41 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இவரது வருகையை ஒட்டி, தமிழாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நிலையில் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 41 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் இவர் 69 மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார். இதில் ஜனாதிபதியுடன் உயர்கல்வி அமைச்சர் அவர்களும் கலந்து கொள்ள உள்ளார்.
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…