இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து, மக்கள் மத்தியில் அலட்சிய போக்கு அதிகரித்தது. இதன் காரணமாக, கடந்த 3 மாதங்களுக்கு முன்பதாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை போல, தற்போதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து தன வருகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விடுதல் போன்றவற்றை குறித்து ஆலோசிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 3 கோடியே 17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே…
சென்னை : பிரபல நடிகர் ராஜேஷ் (75) சற்றுமுன் காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக…
சென்னை : நேற்று முன்தினம் ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை…
சென்னை : இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
வாஷிங்டன் : உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை…