சேலம் மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி…!

Published by
லீனா

விசாரணையின் முடிவில், தண்டனை குற்றவாளியாக  அறிவிக்கப்படுவோம் என்ற அச்சத்தில், மத்திய சிறை வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி. 

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அசோக் குமார் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், 17 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தயார் அளித்த புகாரின் பெயரில் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஜாமீன் கேட்டு தொடர்ந்து மனு தாக்கல் செய்து வந்த  நிலையில், இவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், விசாரணையின் முடிவில், தண்டனை குற்றவாளியாக  அறிவிக்கப்படுவோம் என்ற அச்சத்தில், மத்திய சிறை வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

32 minutes ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

1 hour ago

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி விஜய் அரசியல் செய்யணும்- ரோஜா அட்வைஸ்!

திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…

2 hours ago

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…

3 hours ago

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

3 hours ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

4 hours ago