குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலியை உருவாக்கிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை.
தமிழகத்தில் அதிநவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இ-பார்வை மற்றும் பயிர் பூச்சிகளை கண்டறியும் செயலிகளை உருவாக்கிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தற்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்காக பிறந்த குழந்தை 0 முதல் 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் முதலிய வளர்ச்சியை கண்காணிக்க “குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி” ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த செயலி குழந்தையின் வளர்ச்சியை, பிறந்த நாள் முதல் கண்காணித்து, பிரபு மற்றும் ஊட்டச்சத்து காரணமாக ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு அலை பேசிகளிலும் பயன்படுத்தலாம் என்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறை அலுவலர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…