குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க செயலி – தமிழக அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலியை உருவாக்கிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை. 

தமிழகத்தில் அதிநவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இ-பார்வை மற்றும் பயிர் பூச்சிகளை கண்டறியும் செயலிகளை உருவாக்கிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தற்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்காக பிறந்த குழந்தை 0 முதல் 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் முதலிய வளர்ச்சியை கண்காணிக்க “குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி” ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த செயலி குழந்தையின் வளர்ச்சியை, பிறந்த நாள் முதல் கண்காணித்து, பிரபு மற்றும் ஊட்டச்சத்து காரணமாக ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு அலை பேசிகளிலும் பயன்படுத்தலாம் என்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறை அலுவலர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago