தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சி வாகனங்களை மாற்ற வேண்டும் என்ற ஆணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு.
தமிழகத்தில் 8 ஆண்டுக்கு மேலாக இலகுரக வாகனங்களை ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மாற்ற வேண்டும் என்ற ஆணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் சுற்றறிக்கைக்கு 4 வாரம் தடை விதித்த உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை குறித்து அரசு பதிலளிக்க ஆணையிட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு சுற்றறிக்கையை 2020 முதல் அமல்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…
இஸ்ரேல் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல்…
டெல்லி : வாட்ஸ் அப் பயன்பாட்டில் உள்ள "சேனல்கள்" (Channels) என்ற அம்சத்தில் மெட்டா நிறுவனம் புதிதாக ஒரு சந்தா…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…