டெட்டோல் நிறுவனத்துடன் கைகோர்க்கும் பி.வி.ஆர் திரையரங்கம்!

Published by
Rebekal

பாதுகாப்பு கலந்த சுகாதாரத்துக்காக டெட்டோல் நிறுவனத்துடன் சென்னை பி.வி.ஆர் திரையரங்கம் இணைந்துள்ளது.

சென்னையின் பிரபலமான திரையரங்காகிய பிவிஆர், சினிமா திரை உலகில் உள்ள விருந்தினர்களுக்கு மேம்பட்ட சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு நெறிமுறைகளை நாடு முழுவதிலும் 70 நகரங்கள் மற்றும் 175 இடங்களில் செயல்படுத்துவோம் என அண்மையில் உறுதி எடுத்துக்கொண்டது. இந்நிலையில் சுகாதாரத்திற்காக தற்பொழுது இவர்கள் டெட்டால் கிருமிநாசினி நிறுவனத்துடன் உடன் கூட்டு சேர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையையும் சுகாதாரமான அணுகுமுறையும் கொண்டுள்ளதால், டெட்டோல் தங்களுக்கும் தங்களுடைய முடிவுக்கும் நன்மையானது என கூறியுள்ளனர். இந்நிலையில், திரையரங்கின் உரிமையாளர் கௌதம் தத்தா கூறுகையில், அவரது வாடிக்கையாளர்கள் திரைப்படங்களுக்கு  செல்லும் பொழுதும் மீண்டும் திரும்பும் முழுதும் பாதுகாப்பான மற்றும் சிறந்த நடைமுறைகளை கொண்டுவர வேண்டுமென ஏற்கனவே தொழில் துறையில் உள்ள உலகத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்ததாக கூறியுள்ளார். மேலும் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago