வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தின் மாவட்டங்களுக்கு இடையில் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் போடப்பட்ட நாடு முழுவதுமான ஊரடங்கு இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில், தற்பொழுது ரயில் சேவைகள் துவங்கலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 1 ஆம் தேதி அனைத்து மாநிலங்களுக்கும் இடையில் 200 ரயில்கள் ஓட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இடையில் 4 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 1 முதல் தமிழக மாவட்டங்களாகிய கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம் – மதுரை, திருச்சி – நாகர்கோயில் -திருச்சி, கோவை -காட்பாடி -கோவை ஆகிய நான்கு ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…