தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு வாரமாகவே நல்ல மழை பெய்து வருகிறது .
நேற்று இரவு சென்னையில் நல்ல கனமழை பெய்தது மற்ற மாவட்டங்களில் ,மிதமான மழை பெய்து வருகிறது .அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் கடலூர் ,விழுப்புரம் ,திருச்சி ,மதுரை ,திருவாரூர் ,சிவகங்கை,சேலம் ,நாமக்கல் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,வேலூர் ,திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் .சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .
கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .பெய்து வரும் மழையை வீணாக்காமல் அதை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என்பதே நம் கடமை .
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…
சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்…
சென்னை : மின் கட்டணத்தை 3% உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என தகவல்…
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…