ஆவின் பால்பொருட்கள் மீதான விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆவின் பாலின் விலை உயர்த்தப்பட்டது.ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் தற்போது பால்பொருட்கள் மீதான விலையும் உயர உள்ளது.அதன்படி
நெய் 1 லிட்டர் -ரூ.35 உயர்வு
தயிர் 1/2 லிட்டர்- ரூ.2 உயர்வு
பால் பவுடர் 1 கிலோ -ரூ.50 உயர்வு
பால்கோவா 1 கிலோ -ரூ.20 உயர்வு
பன்னீர் 1 லிட்டர்-ரூ.50 உயர்வு
1/2 கிலோ வெண்ணெய்-ரூ.10 உயர்வு
மேலும் விலை உயர்வு 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…