பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தொடங்கும் கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை ரஜினிகாந்த் நியமித்துள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்கப்பட்டதாகவும், பாஜக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து அர்ஜுன மூர்த்தி நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும், அர்ஜுன மூர்த்தியுடன் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கட்சி சார்பாக எந்தொரு தொடர்ப்பும் வைக்கக்கூடாது என மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…