தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக தேவைப்பட்டால் ரஜினிகாந்தும் அழைக்கப்படுவார் என்று ஒருநபர் கமிஷன் வழக்கறிஞர் தெரிவித்தார் .
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஒருநபர் கமிஷன் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
அதன் பின்பு காவல்த்துறையினர் ,வருவாய்த்துறையினர் ,ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்தவர்கள் அடுத்தகட்ட விசாரணையில் வருவார்கள் என்று தெரிவித்தார் .அப்பொழுது செய்தியாளர்கள் ரஜினி விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்று கேட்டதுக்கு தேவையேற்பட்டால் இது பற்றி யார் யார் தெறித்தவர்களோ கூப்பிடுவோம் என்று தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…