தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக தேவைப்பட்டால் ரஜினிகாந்தும் அழைக்கப்படுவார் என்று ஒருநபர் கமிஷன் வழக்கறிஞர் தெரிவித்தார் .
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஒருநபர் கமிஷன் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
அதன் பின்பு காவல்த்துறையினர் ,வருவாய்த்துறையினர் ,ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்தவர்கள் அடுத்தகட்ட விசாரணையில் வருவார்கள் என்று தெரிவித்தார் .அப்பொழுது செய்தியாளர்கள் ரஜினி விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்று கேட்டதுக்கு தேவையேற்பட்டால் இது பற்றி யார் யார் தெறித்தவர்களோ கூப்பிடுவோம் என்று தெரிவித்தார்.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…