சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகத்தில் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக வணிக நோக்கத்தில் செயல்படும் நிறுவனங்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு ஆழ்துளை கிணறு ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும் ஆழ்துளைக் கிணற்றில் நீர் மணி பொருத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வருக்கு மனு அளிக்க உள்ளோம் என தெரிவித்தார். வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜினி கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய வாய்ப்பு சிறப்பாக உள்ளது. மேலும் ரஜினிகாந்தை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களை ஓரணியாக திரட்டுவோம். இதை ஏற்றுக்கொண்டு கமல் வந்தால் நிச்சயமாக கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் அர்ஜுன் சம்பத் கூறினார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…