சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகத்தில் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக வணிக நோக்கத்தில் செயல்படும் நிறுவனங்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு ஆழ்துளை கிணறு ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும் ஆழ்துளைக் கிணற்றில் நீர் மணி பொருத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வருக்கு மனு அளிக்க உள்ளோம் என தெரிவித்தார். வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜினி கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய வாய்ப்பு சிறப்பாக உள்ளது. மேலும் ரஜினிகாந்தை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களை ஓரணியாக திரட்டுவோம். இதை ஏற்றுக்கொண்டு கமல் வந்தால் நிச்சயமாக கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் அர்ஜுன் சம்பத் கூறினார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…