தீயணைப்பு, சிறைத்துறை உள்ளிட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
சிறை, தீயணைப்பு, மீட்புப் பணிகள் உள்ளிட்ட துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கான எழுத்து தேர்வில் ஐயாயிரத்துக்கும் அதிகமான தேர்வு எழுதியுள்ளனர். இது தொடர்பான தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகியது.
அதனை தொடர்ந்து இந்தாண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மற்றும் 23 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 113 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தி முடிக்கப்பட்ட தீயணைப்பு, காவல்துறை, சிறைத்துறை காலி பணியிடங்களுக்கான தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் அனைத்தும் www.tnusrbonline.org எனும் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…