தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 15 நாட்களுக்கு நிறுத்திவைப்பு..!

Published by
செந்தில்குமார்

கொடைக்கானலில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக் காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கு சுற்றுலா பயணிகளிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த கட்டுப்பாடுகளை 15 நாட்களுக்கு நிறுத்திவைத்து வனத்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்றிதழ், இன்சூரன்ஸ் உள்ளிட்டவை தேவை எனவும் அறிவிப்பு வெளியானது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

34 minutes ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

1 hour ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

2 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

2 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

3 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

5 hours ago