சிறைக்கைதிகளுடன் மீண்டும் சந்திப்பு -சிறைத்துறை அறிவிப்பு..!

Published by
murugan

கொரோனா வைரஸ் காரணமாக சிறைகளில் கொரோனா பரவல் தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் சிறைக் கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா  வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில் சிறைக்கைதிகளை நலனையும் கருத்தில் கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பார்வையிட அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 14-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கலாம் என கூறப்படுகிறது.  இதனால், சனி , ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நேர்காணல் தலா 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். மாதத்துக்கு ஒரு குடும்பம் நேர்காணல் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், சிறைக்கைதிகளை பார்க்கவருபவர்களுக்கு உடல்நிலையை சோதனை, கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகு பார்வையாளர்கள் முகத்துடன் சமூக இடைவெளி கடைப்பிடித்து நேர்காணல் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan
Tags: Prisoner

Recent Posts

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

52 minutes ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

1 hour ago

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…

2 hours ago

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

3 hours ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

3 hours ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

3 hours ago