திருப்பத்தூர் மாவட்டம் கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சங்கர் இவரது மகன் அரவிந்தன் .மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் அவருடைய மகள் அர்ச்சனா அரவிந்தனும் அர்ச்சனாவும் வாணியம்பாடி அடுத்த ஜனதபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளனர்.
அப்பொழுது இந்த நட்பு காதலாக மலர்ந்தது இதனையடுத்து அர்ச்சனா பெற்றோருக்கு இந்த காதல் சேர்த்தே தெரியவந்தது, அவருக்கு வீட்டில் வேறு ஒருவருடன் அர்ச்சனாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர் .இந்நிலையில் இதனை அறிந்த அரவிந்தன் கடந்த 17 ஆம் தேதி தனது நண்பர்கள் மற்றும் தனது உறவினர்கள் உதவியுடன் அர்ச்சனாவை ஆலங்காயம் அடுத்த தீர்த்தம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து முடித்தார்.
இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனது தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர். மேலும் இந்நிலையில் காதல் ஜோடிகள் தங்கள் பெற்றோரிடம் சமாதானம் செய்து சேர்த்து வைக்கும்படி வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…