சென்னை வியாசர்பாடி பகுதியல் விஜய் தாஸ் என்பவர் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளர்.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜய் தாஸ் இவர் மீது 2 கொலை வழக்கு உள்ளது மேலும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று முன்தினம் அசோக் பில்லர் அருகே நின்ற போது அங்கு காரில் வந்த சில மர்ம நபர்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சரமாரியாக வெட்டினர் மேலும் இதில் பலத்த காயமடைந்த விஜயதாஸ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலறிந்த அப்பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய் தாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக அருண், விஜய், வினோத் கௌதம், பிரேம், உள்ளிட்ட 6 பேரை நேற்று காலை காவல்துறையினர் கைது செய்தனர்
மேலும் கைது செய்து விசாரணை நடத்தியதில் தெரியவந்தது பிரசாத்துக்கும் விஜய்தாஸிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் பிரசாந்த் ஆத்திரமடைந்து தனது நண்பர்களை அழைத்து வந்து விஜயதாஸ கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…