இந்த 4 மாவட்டங்களுக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு-தமிழக அரசு அரசாணை!எதற்காக தெரியுமா?

Published by
Edison

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக,கோவை உள்ளிட்ட 4 மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.14 கோடி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) ரூ.14.0517 கோடி மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியில் (TNSDMA) இருந்து ரூ.1.96 கோடியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி,கொரோனா நோயாளிகளின் பரிசோதனை மற்றும் கொரோனா தொடர்புத் தடயங்களைச் சரிபார்ப்பதற்காக, தற்காலிக ஊழியர்களின் சம்பளத்திற்காக நிதி கோரப்பட்ட நிலையில்,கோவை, சேலம், சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட நிர்வாகங்களுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

3 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

3 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

4 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

5 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

5 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

5 hours ago