தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் 25 காவலர்கள் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பணியின்போது காவலர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், பணியில் இருக்கும்போது உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளால் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, பணியின்போது உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளால் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…