ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருந்தார், 3 மாதம் காலம் முடிந்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அறிவியல் நகர துணைத்தலைவர் பொறுப்பில் பணயாற்றி வந்தார். 57 வயதான சகாயம் ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெற்று செல்கிறார்.
மதுரை ஆட்சியாளராக இருந்தபோது தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் கிரானைட் முறைகேடு பற்றிய பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர் சகாயம் ஐ.ஏ.எஸ்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…