கொரோனா வைரஸ் தொடர் ஊரடங்குக்கு பிறகு சென்னையில் இன்று திறக்கப்படும் சலூன் கடைகள்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்ட நிலையில் தளர்வின் பெயரில் சில கடைகள் திறக்கப்பட்டு கொண்டிருந்தன. இருந்தபோதிலும் சலூன் கடைகளுக்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாகவே சலூன் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சென்னையில் தான் பாதிப்பு அதிகம் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது 69 நாட்களுக்குப் பிறகு சென்னையில் சலூன் கடைகள் திறக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 20 முதல் 50 வரை கட்டணம் உயர்த்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…