மக்கள் நீதி மய்யம் அலுவலத்தில் கமலுடன் சரத்குமார் சந்தித்து பேசி வருகிறார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி விலகியது. பின்னர், இந்திய ஜனநாயக கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் இடையே சட்டப்பேரவை கூட்டணி உறுதியானது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலத்தில் கமலுடன் சரத்குமார் சந்தித்து பேசி வருகிறார். சட்டப்பேரவை தேர்தலில் ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.
இந்த சந்திப்பின்போது தேர்தல் கூட்டணி குறித்து கமலுடன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…