சாத்தான்குளம் சம்பவம்: 3 நாட்களில் அறிக்கை தாக்கல்.. மனித உரிமை ஆணையம்.!

Published by
murugan

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜும், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், எஸ்பி குமார் தலைமையில் நெல்லை சென்ற மனித உரிமை ஆணையம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் செல்வமுருகன், சுதன், பிரசன்னா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்இருவரின் உடலில் இருந்த காயங்கள் குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. விசாரணை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஎஸ்பி குமார், இது குறித்து கடந்த 3 நாள்களாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இதுவரை இந்த வழக்கில் 20 பேரிடம் விசாரணை நடத்திய இருப்பதாகவும், அடுத்த கட்டமாக மதுரை சிறையில் உள்ளவர்களிடம்  விசாரணை நடத்த உள்ளதாக கூறினார். இந்த விசாரணை தொடர்பான அறிக்கை 3 நாட்களுக்குள் சமர்பிக்கப்படும் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

51 minutes ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

54 minutes ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

2 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

3 hours ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

4 hours ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

4 hours ago