Michaung Cyclone - Thiruvannamalai School leave [File Image]
வங்கக்கடலில் உருவான மிகஜாம் புயலானது (Michaung Cyclone) தற்போது கரையை கடந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் இருக்கும் இந்த புயலானது 14கிமீ வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது . இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகனமழை பெய்து வருகிறது.
நேற்றும் இன்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் அதீத கனமழை காரணமாக நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கபட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே அந்த மாவட்டங்களில் கல்வி நிலையங்களான பள்ளி கல்லூரிகளுக்கு மட்டுமல்லாமல் அரசு, தனியார் அலுவலகங்கள், ரேஷன் கடைகள் உள்ளிட்டவைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல்.! 23 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தற்போது கனமழை காரணமாக திருவண்ணாமலை வட்டம் செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் நாளை காலை கரையை கடக்க உள்ளது. தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…