[Representative Image]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
பள்ளி மாணவி ஒருவருக்கு தாஸ் என்பவர் கத்தி முனையில், பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2021-ஆம் நடந்த இந்த சபாவத்தில் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை போக்ஸோ சிறப்பு நிதீமன்றத்தில் நீதிபதி ராஜலக்ஷ்மி தலைமையில் இந்த வழக்கில் மீதான விசாரணை நடைபெற்றது. அதில் தாஸின் மீதான குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்ஸ் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூபாய் 7 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து…
சென்னை : அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக,…
சென்னை : தென்னிந்தியபகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி -…
ஜார்ஜியா : இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இந்த ஆண்டு FIDE மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு…
பக்ரியா : சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் காலித் பின் தலால் அல்-சவுத், ''தூங்கும் இளவரசர்'' என்று…
ஆந்திரா : ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரும்…