தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

Published by
லீனா

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை ஆயுள்  தண்டனை விதித்து, சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. 

பள்ளி மாணவி ஒருவருக்கு தாஸ் என்பவர் கத்தி முனையில், பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2021-ஆம் நடந்த இந்த சபாவத்தில் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை போக்ஸோ சிறப்பு நிதீமன்றத்தில் நீதிபதி ராஜலக்ஷ்மி தலைமையில் இந்த வழக்கில் மீதான விசாரணை நடைபெற்றது. அதில் தாஸின் மீதான குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்ஸ் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூபாய் 7 லட்சம் வழங்கவும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

சிறுமி பாலியல் வழக்கு : குற்றவாளியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை.!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து…

20 minutes ago

தி.மு.க-வில் இணையும் அன்வர் ராஜா.! அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் அறிவிப்பு.!

சென்னை : அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக,…

36 minutes ago

இந்த 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்.!

சென்னை : தென்னிந்தியபகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி -…

47 minutes ago

செஸ் உலக கோப்பையில் வரலாறு படைத்த இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி.!

ஜார்ஜியா : இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இந்த ஆண்டு FIDE மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு…

1 hour ago

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்.!

பக்ரியா : சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் காலித் பின் தலால் அல்-சவுத், ''தூங்கும் இளவரசர்'' என்று…

2 hours ago

ரூ.3,500 கோடி ஊழல் வழக்கில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பெயர் சேர்ப்பு.!

ஆந்திரா : ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரும்…

2 hours ago