திருவொற்றியூரில், தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து, சீமான் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் அவர் அளித்திருந்தார். அதில் 2019-2020-ல் சீமானின் ஆண்டு வருமான வெறும் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆண்டு வருமானம் ரூ.1,000 என்றால், அவரது ஒருநாள் வருமானம், ரூ.2.77 பைசா தானா என்று பலரும் விமர்சித்து வந்தனர். இதனையடுத்து, தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண பத்திரத்தில் எழுத்து பிழை இருப்பதாகவும், திருத்தப்பட்ட புதிய பிரமாண பாத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில், தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து, சீமான் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளனர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…