இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை, ஸ்நேக் பாபு என விமர்சித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறையை, அறநிலையத்துறை என மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இந்த துறை இந்து மதத்தை அழிப்பதற்காக உள்ள துறை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை முதல்வர் செயல்பாபு என்று பாராட்டுகிறார். போஸ்டரில் இந்து சமய அறநிலையத்துறையை ,அறநிலையத்துறை என மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர் செயல்பாபு இல்லை, ஸ்நேக் பாபு என விமர்சித்துள்ளார்.
அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும், ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் சேகர்பாபுவை, செயல்பாபு என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…