இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை, ஸ்நேக் பாபு என விமர்சித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறையை, அறநிலையத்துறை என மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இந்த துறை இந்து மதத்தை அழிப்பதற்காக உள்ள துறை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை முதல்வர் செயல்பாபு என்று பாராட்டுகிறார். போஸ்டரில் இந்து சமய அறநிலையத்துறையை ,அறநிலையத்துறை என மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர் செயல்பாபு இல்லை, ஸ்நேக் பாபு என விமர்சித்துள்ளார்.
அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும், ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் சேகர்பாபுவை, செயல்பாபு என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…