Senthil Balaji HCMAD [File Image-]
செந்தில் பாலாஜியின் கைது ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கியபோது ஏன் வாங்கவில்லை என நீதிபதி கேள்வி.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு, தற்போது காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். அமலாக்கத்துறை சட்டவிரோமாக கைது செய்தது எனக்கூறி, செந்தில் பாலாஜி மனைவி மேகலா மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இரு நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட்டு, இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கி நடைபெற்ற போது, இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
இதில் கைது செய்வதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கியபோது செந்தில் பாலாஜி ஏன் பெற்றுக்கொள்ளவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருந்தால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து தண்டனை பெற்றுக்கொடுக்காமல், கைதுக்கான ஆவணங்களையும் பெறவில்லை என நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…
டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…