ponmudi [Image source : the new indian express]
போதிய மருத்துவமனை இல்லை என முறையிட்ட மக்களிடம் எங்களுக்கு ஒட்டு போட்டியா? என கேள்வி எழுப்பிய அமைச்சர் பொன்முடி.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேர் விஷ சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இதனை வழங்குவதற்காக எக்கியார்குப்பம் கிராமத்திற்கு அமைச்சர் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது மீனவ கிராம மக்கள் போதிய மருத்துவமனை இல்லை என முறையிட்டனர். இதனையடுத்து, அமைச்சர் பொன்முடி எங்களுக்கு ஒட்டு போட்டியா? என கேள்வி கேட்டது சூழ்ந்திருந்த மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…