துப்பாக்கியால் நடந்த விபரீதம்… உறவினரை சுட்டுக்கொன்ற சிவா..?

Published by
பால முருகன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக நண்பரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எட்டிபட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கமலக்கண்ணன், இவர் நேற்று நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யபட்டார், இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கமலக்கண்ணனுடன் வேட்டைக்கு சென்ற அவரது நண்பர் மற்றும் உறவினர் சிவா என்பவர் காவல்துறையில் சரண் அடைந்தார்.

மேலும் அதனைப்பிறகு பின்னர் போலீசார் சிவாவிடம் விசாரணை மேற்கொண்டதில் விசாரணையில் சிவா கூறியது “நானும் கமலக்கண்ணனும் மாமன் மச்சான் உறவு, நங்கள் இருவரும் ஒரு வருடத்திற்கு மேலாக துப்பாக்கி வேட்டைக்கு ஒன்றாக சென்று வருகிறோம், மேலும் நாங்கள் வைத்திருக்கும் அந்த நாட்டு துப்பாக்கி என்னுடையது அதை கமலக்கண்ணன் வேறுறொருவருக்கு பணித்திற்காக விற்றுவிட்டார்.

இதனால் எனக்கும் கமலக்கண்ணணிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது, மேலும் நான் பொது இடத்தில் நிற்கும்பொழுதே எனக்கும் எனது மாமியாருக்கும் இடையே தொடர்புள்ளது என்று பேசினார், எனது மனைவியையும் அடித்தார், இதனால் எனக்கும் கமலக்கண்ணனுக்கும் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே வந்தது.

நேற்று இரவு நானும் கமலக்கண்ணனும் வழக்கம்போல் காட்டிற்கு வேட்டையாட சென்றோம் அப்பொழுது எனக்கு அனைத்தும் நியாபகம் வந்து முன்விரோதம் காரணமாக கமலக்கண்ணணை சுட்டுக்கொன்று விட்டேன் என்று சிவா கூறியுள்ளார், இதனை கேட்ட போலீசார் உடனடியாக சிவாவை சிறையில் அடைத்தனர்.

Published by
பால முருகன்
Tags: #GunShot

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

9 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

10 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

11 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

11 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

12 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

13 hours ago