சென்னையில், உள்ள மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் வழங்கிய அறிவுரைகளில், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் மற்றும் நியாயவிலை கடைகளில் தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களில் தண்ட்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர் , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை , கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால், இந்த 6 மண்டலங்களில் தலா ஒரு களப்பணி குழுவும் , மற்ற 9 மண்டலங்களில் 3 மண்டத்திற்கு தலா ஒரு களப்பணி குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரில் நோய்த் தொற்று உள்ளவர்களின் தொடர்புகளை கண்டறிவதற்காக குழுக்கள் வலுப்படுத்தப்படுவதுடன், தொடர்பு இல்லாமல் நோய் தொற்று ஏற்படுகின்றதா.? என ஆராய்ந்து அவ்வாறு ஏதும் இருப்பின் அவர்களுடைய தொடர்புடையவர்களையும் விரைவாக கண்டறிய ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…