சென்னையில் அதிகம் பாதித்த 6 மண்டலங்களில் சிறப்புக்குழு .!

Published by
murugan

சென்னையில், உள்ள மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்  வழங்கிய அறிவுரைகளில், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் மற்றும் நியாயவிலை கடைகளில்  தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களில்  தண்ட்டையார்பேட்டை, ராயபுரம்,  திருவிக நகர் , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை , கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், இந்த 6 மண்டலங்களில் தலா  ஒரு களப்பணி குழுவும் , மற்ற 9 மண்டலங்களில் 3 மண்டத்திற்கு தலா  ஒரு களப்பணி குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரில் நோய்த் தொற்று உள்ளவர்களின் தொடர்புகளை  கண்டறிவதற்காக குழுக்கள் வலுப்படுத்தப்படுவதுடன், தொடர்பு இல்லாமல் நோய் தொற்று ஏற்படுகின்றதா.? என ஆராய்ந்து அவ்வாறு ஏதும் இருப்பின் அவர்களுடைய தொடர்புடையவர்களையும் விரைவாக கண்டறிய ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது  என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

22 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

23 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago