தமிழகத்தில் சிறப்பு ரயில் இயக்கம்..!

Published by
murugan

சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து  நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து அக்டோபர் 2-ம் தேதி இரவு 07.50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் 6:45 நெல்லை சென்றடையும். பின்னர் நெல்லையிலிருந்து ஆகஸ்ட் 5-ம் தேதி இரவு 07.45 க்கு புறப்படும் ரயில் மறுநாள் 06.35க்கு எழும்பூர் வந்தடையும்.

சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே அக்டோபர் 2-ம் தேதி மாலை 5 .45 க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 5-ம் தேதி 08.25க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி இரவு 08.40-க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பின்னர் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 4-ம் தேதி மாலை 6.10 க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை இடையே அக்டோபர் 2-ம் தேதி தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை, மதுரை, மதுரை,சென்னை இடையே பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும்.

 

Published by
murugan
Tags: #Train

Recent Posts

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

1 hour ago

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

2 hours ago

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

2 hours ago

12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி.., இந்த 7 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.!

சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…

2 hours ago

உயிரிழந்த பெண் யானை.., வயிற்றில் ஆண் குட்டி.! காக்கத் தவறியது ஏன்?

கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…

3 hours ago

உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…

4 hours ago