சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து அக்டோபர் 2-ம் தேதி இரவு 07.50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் 6:45 நெல்லை சென்றடையும். பின்னர் நெல்லையிலிருந்து ஆகஸ்ட் 5-ம் தேதி இரவு 07.45 க்கு புறப்படும் ரயில் மறுநாள் 06.35க்கு எழும்பூர் வந்தடையும்.
சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே அக்டோபர் 2-ம் தேதி மாலை 5 .45 க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 5-ம் தேதி 08.25க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி இரவு 08.40-க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பின்னர் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 4-ம் தேதி மாலை 6.10 க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை இடையே அக்டோபர் 2-ம் தேதி தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை, மதுரை, மதுரை,சென்னை இடையே பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும்.
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…