அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் செய்தியாளர்கள் கோவில்பட்டியில் பேசினார். அப்போது தீபாவளியையொட்டி வெளியாக உள்ள “பிகில் ” , “கைதி” திரைப்படத்திற்கு ரசிகர்கள் காட்சிக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் தீபாவளியையொட்டி திரையரங்களில் சிறப்புக் காட்சிகள் வெளியிட தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என தெரிவித்தார்.
அதையும் மீறி சிறப்புக் காட்சிகள் திரையிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்”என பதிவிட்டுள்ளார்
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…