சென்னை வடபழனி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து போக்குவரத்து செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் . சென்னையிலுள்ள 32 போக்குவரத்து பணிமனைகளில் 16 பணிமனைகளை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வடபழனி பேருந்து பணிமனையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
தமிழக அரசு சார்பில் புதிய பேருந்துகள் வாங்கி வருகிறோம், 5000-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்று தெரிவித்தார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…