இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 27-ம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்வு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி, தேர்வு எழுதிய 9,39,829 லட்சம் மாணவ, மாணவிகளும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வில் மொத்தமாக மாணவர்கள் 4,71,759 பேரும் , மாணவிகள் 4,68,070 பேரும் தேர்வு எழுதினார்.
வழக்கமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெறுவார்கள். ஆனால் , இந்த வருடம் அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததால் மாணவர்கள் வரலாற்றில் முதல் முறையாக மாணவிகளை முந்தி உள்ளனர்.
மாணவர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவு, எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஆகஸ்ட் 17 முதல் 21-ஆம் தேதி வரை பள்ளியிலேயே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…