சென்னையில் விரைவில் புறநகர் ரயில் சேவை துவங்கப்படும் என ரயில்வே துறை டிஜிஇ அருள்ஜோதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து உடல் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய சத்து மாத்திரை பழங்கள் ஆகியவை கொடுத்து ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி பிரேந்திர குமார் அவர்கள் வரவேற்றுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பிரேம்குமார் கொரோனாவால் உயிரிழந்த ரயில்வே துறையை சேர்ந்தவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய டிஐஜி அருள்ஜோதி அவர்கள் சென்னை மாநகரில் விரைவில் புறநகர் ரயில்சேவை துவங்கும் எனவும் அப்படி துவங்கும் பொழுது பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…