பெரம்பலூர் அருகே தீரன் நகரை சேர்ந்த செல்வராஜ், சுசிலா தம்பதியின் மகள் கீர்த்தனா இவர் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1056 மதிப்பெண்கள் வாங்கி உள்ளார்.
நீட் தேர்வுகாக சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
பின் நடந்த நீட் தேர்வில் கீர்த்தனம் 352 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஒரு மாத காலமாக கீர்த்தனா மன உளைச்சலில் இருந்ததாகவும் இன்று பெற்றோர்கள் வெளியில் சென்ற நிலையில் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…