துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் முகமூடி அணிந்து வந்துள்ளனர் ஆதரவாளர்கள்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.இதனால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.ஆனால் அதிமுகவில் மட்டும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக வெகுவாக எழுந்துள்ளது.இதனிடையே தான் இன்னும் சற்று நேரத்தில் அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் முகமூடி அணிந்து அவரது ஆதரவாளர்கள் வந்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…