பதைபதைக்கும் நேரத்தில் மகனுக்காக பை தைத்து கொடுத்த சுர்ஜித் தாய் ..!

Published by
murugan

திருச்சி மாவட்டத்தில் நடுகாட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 05.40 மணிக்கு சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து17மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
27 அடியில் இருந்த இந்த சிறுவன் 70 அடி ஆழத்திற்கு சென்று உள்ளார். ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் முகம் , கைகள் மண்மூடி நிலையில் அசைவின்றி ஆழ் துளை கிணற்றில் உள்ளார்.

தொடர்ந்தது இடுக்கி போன்ற கருவி மூலம் மீட்டு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மீட்பு படையினர் பை போன்று ஏதாவது இருந்தால் உதவியாக இருக்கும் என கேட்க உடனே சுர்ஜித் தாய் நான் என் மகனுக்காக தைத்து தருகிறேன் என கூறி அருகில் இருந்த தையல் மெஷினில் தன் கையால் தனது மகனுக்கு ஒரு துணிப்பை வைத்து மீட்பு படையினரிடம்  கொடுத்துள்ளார்.
தன் மகன் அசைவின்றி ஆழ் துளை கிணற்றில் இருக்கும் போது மீட்டு படையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மகனுக்காக இந்த சூழ்நிலையிலும் 20 நிமிடங்கள் நிதானமாக அமர்ந்து மகனுக்காக பை தைத்த இந்த புகைப்படம்  பலரை கண்கலங்க வைத்து உள்ளது.
 

Published by
murugan

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

34 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

52 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago