ஒரு மணி நேர மழை…தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை – கமலஹாசன் ட்வீட்

Published by
Rebekal

ஒரு மணி நேர மழை… தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை … என சென்னை வெள்ளம் குறித்து கமலஹாசன் ட்வீட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நேற்று சென்னையில் பரவலாக பல்வேறு இடங்களில் சில மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் ஒரு மணி நேரம் சென்னையில் மிக அதிக அளவில் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபுறம் வெள்ளத்தில் மக்கள் அவதி படவும் செய்கின்றனர். ஆங்காங்கு நீர் தேங்கி காணப்படுகிறது. நேற்று சென்னையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பெய்த மழையில் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமலஹாசன் அவர்கள், “ஒரு மணி நேரம் மழை, தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை” எனவும் வடகிழக்கு பருவமழை வரட்டுமா என மிரட்டுகிறது.

கருணை மழையை சேகரிக்க நீர்நிலைகள் தயார் செய்யப்படவில்லை எனவும், கடந்த வெள்ளத்தில் கற்ற பாடம் என ஏதுமில்லை, வடிகால்கள் வார படவும் இல்லை என கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் மருத்துவமனைகளில் நீர் புகுவது எப்பொழுதும் குறையாத நிலையில் இருப்பதால், கரையோர மாவட்டங்கள் மேலும் கடைகண்ணாவது வையுங்கள் எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

5 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

5 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

6 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

6 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

9 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

10 hours ago