தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10-வது நாளாக இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10-வது நாளாக இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. அப்போது, கேள்வி நேரத்திற்கு பின் வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
விவாதங்களுக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை அமைச்சர்கள் ராமச்சந்திரன், மெய்யநாதன் வெளியிடுகின்றனர். தமிழக்தில் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றதுறை என்று ஒரு புதிய துறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே, வனத்துறையுடன் சேர்த்து இருந்த இந்த துறையானது, இந்த முறை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றதுறை என மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த துறையின் எதிர்கால நோக்கங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவான கொள்கை விளக்க குறிப்பு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்த்து தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை, அதற்கான தொலைதூர திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளது.
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…